×

அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை: 100 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது  மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Arthangi , Businessman beheaded near Aranthangi: 100 pieces of shaving jewelery
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் சாவில் மர்மம்...